தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

அண்ணம் உண்ணாப் பழம்!


உங்கள் செல்போன் ஒரிஜினலா, டூப்ளிகேட்டா..? - தெரிந்து கொள்ளுங்கள்...

கிருபானந்த வாரியார் பிறந்த தின பகிர்வு!

இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி!


இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி!


ஒரு கட்டிடமே தனி நாடான அதிசயம்! உலகின் மிக குட்டி நாடு பற்றி தெரியுமா?

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

நீங்கள் பிறந்த தமிழ் மாதம் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என தெரிந்து கொள்ள வேண்டுமா?

14 நாட்களில் 7 கிலோ எடை குறைத்த இந்த பெண் மேற்கொண்ட டயட் என்ன தெரியுமா?...

தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட 2200 ஆண்டுகள் பழமையான நகரம்

மூல நோயை குணப்படுத்தும் கருணைக்கிழங்கு

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

வலிப்பு நோய் என்றால் என்ன? வரக்காரணம் என்ன?

பூமியை போன்று உயிரினங்கள் வாழ தகுதியுள்ள 20 கிரகங்கள் கண்டுபிடிப்பு

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால்...? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க...

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.
மந்தத்தைப் போக்கும்;நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.
மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்யும்.
உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.
ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.
திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.
சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.
- See more at: http://www.manithan.com/news/20160806121026#sthash.H9g3XPBa.dpuf

தாய்மை பற்றி யாரும் அறிந்திராத ரகசியங்கள்!

மரணத்திற்கு பின்னும் தொடரும் மனிதனின் வாழ்க்கை... அதிர்ச்சியான உண்மை!...

இந்த ராசிக்காரங்களுக்கு அழகான மனைவி கிடைக்கமாட்டாங்களா?... முதல்ல உங்க ராசிக்கு பாருங்க...

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்!

உங்கள் ஆயுள் ரேகை உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என தெரிந்து கொள்ள வேண்டுமா?...

அடிக்கடி ஹேங்க் ஆகும் ஸ்மார்ட் போன்!... காரணம் தெரியுமா?..

இதைப் படித்த பின் வெங்காயத் தோலை தூக்கி போடவே மாட்டீங்க...! பொக்கிஷமா நினைப்பீங்க...

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்.?

உங்கள் பிறந்த திகதிக்கு எந்த திகதியில் பிறந்தவர் வாழ்க்கை துணையாக வர வேண்டும் தெரியுமா?..

இணுவில் கிழக்கு இளந்தாரி கோயில்

வாலேஸ்வரன் யார் என்று அனைவருக்கும் தெரிய வேண்டும்!??



கோயம்புத்தூரில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்றார். அங்கே ஒரு வங்கி இயக்குனராகவும் பணியாற்றினார். இந்த வருமானம் அவருக்கு வாழ்க்கைக்குப் போதுமானதாக இல்லை. வ.உ.சி. தான் சிறையில் இருந்தாலும் அரசியல் கைதியாக மட்டுமே இருந்தமையால் வழக்கறிஞராகப் பணியாற்ற அனுமதிக்கும்படி அரசாங்கத்திடம் விண்ணப்பித்தார். திரு. ஈ.எச். வாலஸ் 1908-ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பணியாற்றியிருந்ததால் அவர் வ.உ.சி.யின் நேர்மையும் திறமையும் அறிந்திருந்தார். அதனால் அவர் அனுமதி அளித்தார். அவரது அச்செயலுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அவர் தனது கடைசி மகனுக்கு "வாலேஸ்வரன்" என்று பெயரிட்டார்.

உயிருக்கு பாதுகாப்புள்ள நிலையில் சுதந்திர பூமியில் இருந்தபடி எப்படியும் பேசலாம!

ஆடி அமாவாசை விரதமும் அதன் சிறப்பும்!