தொலைக்காட்சி!!
Search This Blog
Wednesday, July 31, 2013
Tuesday, July 30, 2013
Monday, July 29, 2013
இந்தியனை இந்தியனே(தன்னைத்தானே) அவமானப்படுத்தி பெருமைப்படும் கேவலம் எப்படி வந்தது?பரம்பரையாகவா,இடையிட்டா??
சுபாஸ் சந்திரபோஸ்(நேதாஜி) காந்தியை ஒரு மேடையில் தேசபிதா என்று கூறியதாக இலங்கை வாழ் நாம் அறிந்துள்ளோம்!!அது உண்மையா?அப்படியெனில் இந்தியனை இந்தியனே(தன்னைத்தானே) அவமானப்படுத்தி பெருமைப்படும் கேவலம் எப்படி வந்தது?பரம்பரையாகவா,இடையிட்டா??
இந்தியாவின் தேசபித்த (தந்தை) காந்தி கிடையாது
10 வயது சிறுமியின் முயற்சியால் மறைக்கப்பட்ட உண்மை வெளியானது ,
இந்தியாவின் தேசபித்த (தந்தை) காந்தி கிடையாது
10 வயது சிறுமியின் முயற்சியால் மறைக்கப்பட்ட உண்மை வெளியானது ,
Sunday, July 28, 2013
Saturday, July 27, 2013
இவர் போன்றமானமுள்ள பெண்கள் இன்றும் உள்ளதால் நாம் வாழ்கிறோம்!!இப்படியான ஆண்களால் உலகம் அழிவை நோக்கி போகின்றது!!
மானத்தைக் காப்பாற்ற ஓடும் ரயலிலிருந்து குதித்த பெண்: ஆசாமி கைது |
Friday, July 26, 2013
Thursday, July 25, 2013
Wednesday, July 24, 2013
பெண்ணின் பல பரிமாணங்கள்
விஞ்ஞானரீதியாகவும், சமூக ரீதியாகவும் பெண்ணுக்கும் ஆணுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக சொல்வது போல் பெண்ணால் வலியை அதிகமாக தாங்க முடியும்.
தான் இயற்கையாக வலிகளை தாங்க வேண்டியிருப்பதால் ஆண்களுக்கு செயற்கையாக வலி தருகிறாள் பெண்!!முன்பு கல்யாணமாகாத பெண்கள் காதல் வழியே வலியை கொடுத்தனர்,அதனால் பெற்றவரும் வலி பெற்றனர்!!இன்றோ கணவனுக்கும் வலி கொடுக்கின்றனர் கள்ளக்காதலில் ஈடுபட்டு!!(வள்ளுவர் காலத்திலும் இருந்திருக்கும்,இல்லை என்றால் எதற்கு பிறர் மனை கவர்தல் சொல்கிறார்!!வாசுகி அம்மா எப்படியோ?)
தான் இயற்கையாக வலிகளை தாங்க வேண்டியிருப்பதால் ஆண்களுக்கு செயற்கையாக வலி தருகிறாள் பெண்!!முன்பு கல்யாணமாகாத பெண்கள் காதல் வழியே வலியை கொடுத்தனர்,அதனால் பெற்றவரும் வலி பெற்றனர்!!இன்றோ கணவனுக்கும் வலி கொடுக்கின்றனர் கள்ளக்காதலில் ஈடுபட்டு!!(வள்ளுவர் காலத்திலும் இருந்திருக்கும்,இல்லை என்றால் எதற்கு பிறர் மனை கவர்தல் சொல்கிறார்!!வாசுகி அம்மா எப்படியோ?)
Tuesday, July 23, 2013
Subscribe to:
Posts (Atom)